Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மேட்டூர் அணை நீர்மட்டம் 62 அடியாக சரிவு.. கவலையில் டெல்டா விவசாயிகள்..வருணபகவான் மனது வைப்பாரா?

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 62 அடியாக சரிந்துள்ளது. தினசரியும் ஒரு அடிக்கு மேல் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை தண்ணீரின் மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்கள்
http://dlvr.it/St7RBY

Post a Comment

0 Comments