போபால்: அசைவ உணவு சாப்பிடுபவரா நீங்கள்?.. ஆம் என்றால் இந்த செய்தி உங்களுக்கு தான். சத்தீஸ்கரில் நேர்த்திக்கடனாக ஆடு ஒன்று பலி கொடுக்கப்பட்ட நிலையில் அந்த ஆட்டின் கண், ஆட்டை பலி கொடுத்தவரின் உயிரை விசித்திரமான முறையில் பறித்துள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. உலகில் பிறந்த மனிதர்கள் உள்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் இறப்பு ஒன்று நிச்சயிக்கப்பட்ட
http://dlvr.it/Srhk6C


0 Comments