Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆடி வெள்ளி.. தக்காளியை தூக்கி சாப்பிட்ட மல்லி, பிச்சி பூக்கள்! விலை இருமடங்காக உயர்வு

நாகர்கோவில்: ஆடி வெள்ளி மற்றும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆடி மாதங்களில் திருமணங்கள் நடைபெறாவிட்டாலும், கோயில் திருவிழாக்கள், கொடைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் பூக்களின் தேவை அதிகரித்தது. எனேவே விலையும் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்
http://dlvr.it/SsWDPP

Post a Comment

0 Comments