துரா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மா முகாமிட்டிருந்த துரா நகர முகாம் அலுவலகம் மீது மர்ம நபர்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர்; முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த தங்களுக்கும் சமூக விரோதிகளின் இந்த தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என காரோ ஹில்ஸ் சமூக அமைப்பான ACHIK தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேகாலயா
http://dlvr.it/SshGN6


0 Comments