காந்திநகர்: குஜராத்தில் ஆவேசமான சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தனது பசுவை விவசாயி ஒருவர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மனிதர்கள் வளர்ச்சி என்ற பெயரில் காடுகளை அழிக்கும் போக்கு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இப்படி காடுகளில் பரப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், விலங்குகள் பெரும் துயரத்தை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. காடுகள் குறைவதால் விலங்குகள் வேறு
http://dlvr.it/SrY0Xx


0 Comments