Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எரிந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை பிய்த்து சாப்பிட்ட இருவர்.. விசாரணையில் போலீஸார் அதிர்ச்சி

புவனேஸ்வரம்: ஒடிஸாவில் எரிந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை இரு நபர்கள் பிய்த்து தின்று கொண்டிருந்த நிலையில் இருவரையும் கைது செய்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். ஒடிஸா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பரிபாடா பகுதியைச் சேர்ந்தவர் மதுஸ்மிதா. பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவர் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு
http://dlvr.it/SsFbw1

Post a Comment

0 Comments