ஐதராபாத்: நடுவழியில் நின்ற ரயிலை ரயில்வே போலீசாரும் ஊழியர்களும் சேர்ந்து தள்ளி சென்றதாக ரயில்வேயை விமர்சித்து நேற்று சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவியது. நெட்டிசன்கள் பலரும் இதை பகிர்ந்து வந்த நிலையில், இது தொடர்பாக மத்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. பஸ் பழுதாகி நின்றால் சக பயணிகளே சேர்ந்து தள்ளி செல்வதை பல இடங்களில் பார்த்து
http://dlvr.it/Ss0J78


0 Comments