Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு.. தற்கொலைப்படை தாக்குதலில் 39 பேர் பலி.. 120 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். 120 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் கைபர் பகதுன்வா மாகாணம் உள்ளது. அந்த நாட்டின் 4-வது பெரிய மாகாணமாக கைபர் பக்துன்க்வாவில் பஜவுர் என்ற மாவட்டம்
http://dlvr.it/SszLr6

Post a Comment

0 Comments