Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காட்டு தீயை அணைக்க முயன்ற விமானம்.. மலையில் மோதி விபத்து.. பறிபோன 3 உயிர்கள்.. கிரீஸில் சோகம்

ஏதென்ஸ்: கிரேக்க நாட்டில் காட்டு தீ கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், விமானம் மூலம் அதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு துறையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கிரேக்கின் எவியா தீவில் உள்ள கரிஸ்டோஸ் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு தீ பரவி வருகிறது. தீவில் எராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதனை பாதுகாக்க வேண்டும்.
http://dlvr.it/SsnvP2

Post a Comment

0 Comments