அகமதாபாத்: அவதூறு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ராகுல் காந்திக்கு கீழ்நீதிமன்றம் 2 ஆண்டு தண்டனை விதித்தது சரியானதும் நியாயமானதும் எனவும் குஜராத் உயர்நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி
http://dlvr.it/SrsM3p


0 Comments