இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகள் திட்டமிட்ட சதியா என்பது தொடர்பாக சிபிஐ விசாரிக்க அம்மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. இதனிடையே மணிப்பூரில் பாஜக எம்.எல்.ஏ. வீட்டில் கையெறி குண்டு வீசப்பட்டுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் குக்கி இன மக்கள். இதனால் இரு இனங்களுக்கு இடையேயான
http://dlvr.it/SqPLTr


0 Comments