தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சாக்கோட்டையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 8 பேர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு பாதை அமைத்து தரக்கோரி பாஜகவினர் நேற்று (ஜூன் 27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. {image-fzprk-eamaeisz21-1687894836.jpg
http://dlvr.it/SrLcVZ


0 Comments