Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஒடிசா ரயில் விபத்து.. மீண்டும் மதச்சாயம்! பொறியாளர் அமிர்கான் தலைமறைவே ஆகல - வதந்தியை மறுத்த ரயில்வே

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை வட்டத்திற்குள் இருந்த கிழக்கு ரயில்வே பொறியாளர் அமிர்கான் தலைமறைவு என்று செய்திகள் வெளியான நிலையில் அது உண்மையில்லை என தென்கிழக்கு ரயில்வே மறுப்பு தெரிவித்து இருக்கிறது. உலகையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஏற்பட்டது. சுமார் 2 வாரங்கள் கடந்த
http://dlvr.it/SqxpDv

Post a Comment

0 Comments