ஹைதராபாத்: பொது சிவில் சட்டம் தொடர்பாக மடாதிபதிகளிடம் மத்திய பாஜக அரசு ஆலோசனை கேட்டிருப்பதற்கு தெலுங்கானா முதல்வரும் பி.ஆர்.எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் திடீரென மத்திய பாஜக அரசு சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்துள்ளது. பொது சிவில்
http://dlvr.it/SqltJF


0 Comments