Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அடுத்தடுத்து சரிந்த மக்கள்.. 50+ பேர் பலி! \"வெப்ப அலை\" காரணம் இல்லையாம்.! உ.பி-இல் என்ன நடக்கிறது

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் திடீரென வெறும் 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கான காரணம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இந்தாண்டு கோடைக் காலம் ரொம்பவே மோசமாக இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு பல இடங்களில் வெப்பம் அலை ஏற்பட்டது. மதிய நேரத்தில் வெளியே செல்லக் கூட முடியாத
http://dlvr.it/SqtcYg

Post a Comment

0 Comments