Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சேலம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..மேட்டூர் அணையை ஜூன் 12ல் திறக்கிறார்..கடைமடை வரை தண்ணீர் வருமா

சேலம்: காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைப்பதற்காக இன்று சேலம் செல்கிறார். மேட்டூர் அணை திறக்கப்படுவதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் மேட்டூர்
http://dlvr.it/SqSB7F

Post a Comment

0 Comments