Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தகர கொட்டகைக்கு ரூ.1 லட்சம் ‛கரண்ட்’ பில்.. கர்நாடகா ஷாக்.. 90 வயது பாட்டிக்கு நேர்ந்த சோதனை

பெங்களூரு: கர்நாடகாவில் தகர கொட்டகையில் வசித்து வரும் 90 வயது மூதாட்டிக்கு ரூ.1 லட்சம் கரண்ட் பில் வந்திருக்கும் சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மின்சார கட்டண உயர்வு தொடர்பாக சிறு குறு வணிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் பல்வேறு யூகங்களை வகுத்திருந்தது. அதில்
http://dlvr.it/Sr67qz

Post a Comment

0 Comments