ராஞ்சி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு தர முடியாது என ஜார்க்கண்ட் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இது ராகுல் காந்திக்கு மேலும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் மோடி பெயர் குறித்து விமர்சித்தார் என்பது அவதூறு வழக்கு. இந்த அவதூறு வழக்கில் சூரத்
http://dlvr.it/SnVsgh


0 Comments