Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வளையாத செங்கோல்..அன்றே சொன்ன வள்ளுவர்.. மோடிக்கு நினைவு படுத்த வேண்டுமா?..ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: திருவள்ளுவர் அரசனுக்கு தேவையான நான்கு குணங்களில் ஒன்றாக 'செங்கோலை' வைத்தார் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மணிப்பூர் மக்கள் வன்முறையை தவிர்த்து அமைதியாகவும், சமாதானமாகவும் இருக்க வேண்டும் என்று மோடி வேண்டுகோள் விடுக்கவில்லை. அவருடைய கரங்களில் உவமையான 'செங்கோல்' இருக்கிறது என்று யாராவது அவருக்கு நினைவு படுத்த வேண்டுமோ என்றும்
http://dlvr.it/Spnmv4

Post a Comment

0 Comments