சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின்போது சிரத்தையோடு சிதம்பரம் கோயிலுக்கு சென்று, பரிவட்டம் எல்லாம் கட்டிகொண்டு விழுந்து வணங்கினாரே, அப்போது நந்தியும் சிதம்பரம் கோயிலும் மத அடையாளமாக தெரியவில்லையா? இவர் வெற்றி பெற்ற சிதம்பரம் தொகுதியின் பெயரே மத அடையாளம் தானே?" என்று விசிக தலைவர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளது இந்து முன்னணி. புதிய நாடாளுமன்றம் நாளை
http://dlvr.it/SplQmC


0 Comments