சென்னை: அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் ஓய்வூதியத்தில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இபிஎப்ஓ ஆலோசனை செய்து வருகிறதாம். மத்திய அரசின் EPFO அமைப்புதான் ஊழியர்களின் பென்சன் கணக்குகளை நிர்வகித்து வருகிறது. ஊழியர்களுக்கு எப்படி பென்சன் கொடுக்க வேண்டும் என்பதற்கான விதிகளை வகுப்பது இவர்கள்தான். இந்த நிலையில் இந்த விதிகளில்
http://dlvr.it/Spb5rK


0 Comments