Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வரிகள்.. கணினிமயமான கிராம ஊராட்சிகள்.. இதோ அறிவிப்பு

சென்னை: கிராம ஊராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி மற்றும் கட்டிட அனுமதி கட்டணம் போன்றவற்றை இனி நேரில் பணமாக செலுத்த முடியாதாம்.. இன்று முதல், ஆன்லைன் வாயிலாக வசூலிக்கும் நடைமுறை அமலாகி உள்ளது.. இதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், ஊரகவளர்ச்சி ஆணையர் தாரேஸ் அகமது கடிதம் அனுப்பியுள்ளார்.. அந்த கடிதத்தில்
http://dlvr.it/SpQH6G

Post a Comment

0 Comments