சென்னை: ஜூன் 5 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் நீர் நிலைகள் மற்றும் வாய்கால்கள் தூர்வாரும் பணிகளை அவர் ஆய்வு செய்ய உள்ளார். தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க அண்மையில் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில்,
http://dlvr.it/SpvWYg


0 Comments