Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அதிகாலையில் திடுக்கிட்ட மக்கள்.. இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. குலுங்கிய கட்டிடங்கள்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இன்று அதிகாலை இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 மற்றும் 5.8 என்ற அளவில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தோனேசியாவில் இன்று அதிகாலை இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கெபுலாவான் பது தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
http://dlvr.it/Smwz8b

Post a Comment

0 Comments