Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பெரியகுளம் அருகே தலித்துகள் மீதான அடக்குமுறைகளை போலீஸ் உடனடியாக நிறுத்த வேண்டும்- சீமான்

சென்னை: பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டியில் தலித்துகள் மீதான அடக்குமுறைகளை போலீசார் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை: தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள டி.கள்ளிப்பட்டியில் அறிவாசான் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற ஆதித்தமிழ்குடிகள்
http://dlvr.it/SmjwSb

Post a Comment

0 Comments