திருச்சி: நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க.; வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி அளித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் கு.ப. கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று திருச்சியில் மாநாடு நடைபெற உள்ள திடலில் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட வந்தனர். இதில் ஆர்.வைத்திலிங்கத்திடம்,
http://dlvr.it/Smz8r1


0 Comments