திண்டுக்கல்: தமிழ்நாட்டில் மது விற்பனை உயர்ந்திருப்பது கேவலத்திலும் கேவலமான ஒன்று என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். மது விற்பனை உயர்ந்திருப்பதாக அமைச்சர் கூறுகிறார் என்றால் இதை விட வேறு அவமானம் இருக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் பாமக 2.0 விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக்
http://dlvr.it/Sn84qS


0 Comments