சென்னை: பல்வேறு சாவல்களை எதிர்கொண்டு தற்போது அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்களை விவரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா மறைந்த பின்னர் கட்சி தலைமையை யார் கைப்பற்றுவது என்கிற சர்ச்சையில் ஓபிஎஸ்-ஐ வீழ்த்தி எடப்பாடி
http://dlvr.it/SmjwRG


0 Comments