Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

2 ஆண்டு சிறை தண்டனை: ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சூரத் நீதிமன்றம்!

சூரத்: அவதூறு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது. 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலார் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்தார் என்பது வழக்கு. இது
http://dlvr.it/Smn1nG

Post a Comment

0 Comments