Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மணிப்பூரில் முதல்வர் பங்கேற்க இருந்த பொதுக்கூட்ட பகுதியில் தீ வைப்பு.. பதற்றம் அதிகரிப்பு.. 144 தடை

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்திற்கு தீ வைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதற்றம் அதிகரித்துள்ளதால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக என்.பிரேன் சிங் உள்ளார். இந்த நிலையில், மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும்
http://dlvr.it/SnC7g4

Post a Comment

0 Comments