Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சூழ்ந்தது வறுமை.. ராணுவ வீரர்கள் சாப்பிட கூட உணவு இல்லை.. கதறும் பாகிஸ்தான் - பரிதவிக்கும் மக்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உருவாகியுள்ள உணவுப் பஞ்சம் இப்போதுதான் தனது கோர முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக காட்ட தொடங்கியிருக்கிறது. ஒருவேளை உணவுக்கே பாகிஸ்தான் மக்கள் கஷ்டப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு கொடுக்க கூட உணவு இல்லாத அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாட்டின் ராணுவ வீரர்களுக்கு உணவு இல்லை என்பது அந்த நாடே விரைவில்
http://dlvr.it/SkJWph

Post a Comment

0 Comments