கான்பூர் : புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், டிரெஸ்ஸை கழற்றி உன் மார்பை காட்டு என போலீஸ் அதிகாரி கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலியே பயிரை மேயும் கதையாக, பாதுகாப்பு தர வேண்டிய போலீஸே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,. உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் பெண் ஒருவர்,
http://dlvr.it/Slcvpm


0 Comments