ஸ்ரீநகர்: உலகின் உயரமான ரயில்வே பாலம் காஷ்மீரில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் வருகிற மே மாதம் பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் பயன்பாட்டுக்கு வரும் போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்படும். இதனால் இந்த பாலம் திறப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் மாநிலம் உலகின் சொர்க்கம் என்று சொல்லும்
http://dlvr.it/SlX9yX


0 Comments