கள்ளக்குறிச்சி: கர்ப்பிணி பெண் ஒருவர் ஆவேசமாக போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த சம்பவம், விழுப்புரத்தையே விக்கித்து போக வைத்துள்ளது.. என்ன காரணம்? சங்கராபுரத்தில் என்ன நடந்தது? கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது தேவபாண்டலம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் முத்துசாமி. இவரது மகள் கல்பனா.. எம்.பி.எட் ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தவர். இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த
http://dlvr.it/SknxsX


0 Comments