கான்பூர்: இளம்மனைவி சப்னாவிடம் பலமுறை அட்வைஸ் தந்தும் கணவர் பேச்சை அவர் காதுகொடுத்து கேட்கவில்லை.. இதையடுத்து, நடந்த அதிர்ச்சி சம்பவம்தான் பலரையும் விக்கித்து போக வைத்து வருகிறது. பொதுவாக, ஆடைகள் அணிவது தொடர்பான விவாதங்கள் எல்லா காலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. எங்கேயும் எப்போதும் பெண்களை துரத்தும் ஆடைக் கட்டுப்பாடு குறித்த அலசல்களும் வெடித்தபடியே இருக்கின்றன.. ஆடைக்
http://dlvr.it/Skw0KX


0 Comments