கோவில்பட்டி: தமிழ்நாடு பாஜகவின் மாநில பட்டியல் அணி பிரிவு பொதுச்செயலாளர் சிவந்தி நாராயணன் வீட்டில் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை நடத்திய்து பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய விசாரணை ஏஜென்சிகளான அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றை தங்களை பழிவாங்க மத்திய பாஜக அரசு பயன்படுத்துகிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள்
http://dlvr.it/SlLlGv


0 Comments