தென்காசி: நரம்பியல் ரீதியான பிரச்சனைகளால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாஞ்சில் சம்பத், தற்போது பூரண நலம் பெற்று பழைய உற்சாகத்துடன் சொற்பொழிவு நிகழ்த்த தொடங்கியுள்ளார். தென்காசி மாவட்டம் இலஞ்சியில் நடைபெற்ற ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய இவர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்டோரை வெளுத்து வாங்கினார். இதனிடையே நாஞ்சில் சம்பத் பேசுகிறார் என்ற
http://dlvr.it/Skw070


0 Comments