அகமதாபாத்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் போட்டியின்போது சூர்யகுமார் யாதவை பார்த்த ரசிகர்கள் அவரது பெயரை கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர். இதையடுத்து சூர்யகுமார் யாதவ் ரசிகர்களை பார்த்து இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டார். இந்த வேளையில் ரசிகர்கள்
http://dlvr.it/SkhGHQ


0 Comments