Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கர்நாடகா: காங், ஜேடிஎஸ்-ன் ஒக்கலிகா கவுடா கோட்டையில் பிரம்மாண்ட பேரணி.. மாஸ் காட்டிய பிரதமர் மோடி!

மாண்டியா: கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் மாண்டியா பகுதியில் பிரதமர் மோடி இன்று பிரம்மாண்ட பேரணி நடத்தினார். மேலும் மைசூர்- பெங்களூர் விரைவு சாலை உள்ளிட்டவற்றையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. கர்நாடகாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளில்
http://dlvr.it/Skm4D5

Post a Comment

0 Comments