ஸ்ரீஹரிகோட்டா: பிரிட்டன் நிறுவனத்தை சேர்ந்த 36 செயற்கைக்கோள்களை நாளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதற்கான கவுண்டவுன் இன்று காலை தொடங்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் விண்வெளி துறைக்காக அமெரிக்கா போன்ற நாடி இருந்த நிலையில் இன்று இத்துறையில் இந்தியா சர்வதேச நாடுகள் மத்தியில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூட்டு உழைப்புதான்.
http://dlvr.it/SlSr4m


0 Comments