தெஹ்ரான்: ஈரான் நாட்டில் 5 ஆயிரம் பள்ளி மாணவிகளின் உடலில் விஷம் கலந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெற்றோர்களே மாணவிகளுக்கு விஷம் கொடுத்திருப்பதாக கூறப்படும் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஷாக் காரணம் வெளியாகி உள்ளது. இதனால் சுதாரித்து கொண்ட ஈரான் அரசு தற்போது கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. ஈரான் நாட்டிலும் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
http://dlvr.it/SkgHT3


0 Comments