Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வீட்டு வேலை.. 1.7 கோடி சம்பளம்.. இல்லதரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நீதிமன்ற தீர்ப்பு.. கதறிய கணவன்

மேட்ரிட்: வீட்டு வேலை செய்வதற்காகவே திருமணம் செய்த கணவனிடம் இருந்து விவகாரத்து பெற்ற மனைவிக்கு நீதிமன்றம் மிகப்பெரிய தொகையை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 25 வருடங்களாக வீட்டு வேலையை செய்து வந்த மனைவிக்கு ரூ.1.7 கோடி ஊதியத்தை கணவன் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் இல்லை.. ஸ்பெயினில் நடந்திருக்கிறது. பெண்களை
http://dlvr.it/SkcHQk

Post a Comment

0 Comments