கவுகாத்தி : அசாம் மாநிலம், காசிரங்கா தேசிய பூங்காவுக்கு, கடந்தாண்டு குடியரசுத் தலைவ்ராக இருந்தபோது ராம்நாத் கோவிந்த் சென்றிருந்தபோது, புலிகள் பாதுகாப்பு நிதியில் இருந்து, 1.1 கோடி ரூபாய் நிதியை செலவு செய்யப்பட்டதாக, ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில், அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா
http://dlvr.it/Slgwcx


0 Comments