(இந்தக் கட்டுரை 'இன் அவர் டைம்' என்ற பிபிசி ரேடியோ ஃபோரில் ஒலிபரப்பான நீரோ குறித்த 50 நிமிட நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.) "ரோம் நகரம் எரியும் போது, நீரோ மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார்."இந்தச் சொல்லாடல், ரோமானிய பேரரசர் நீரோவைப் பற்றிய பிரபலமான ஒன்று. நீரோ ரோமுக்கு தீ வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அவர் வேண்டுமென்றே
http://dlvr.it/Sjpvmz


0 Comments