பிரஸ்ஸல்ஸ்: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் வரும் 2035 ஆம் ஆண்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் புதிய கார்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டத்துக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்து இருக்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை உயரும் என்று நம்பப்படுகிறது. உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம்
http://dlvr.it/SjRg4Y


0 Comments