மும்பை: மும்பையில் கேன்சரால் 6 உடல் உறுப்புகளை இழந்த பெண் ஒருவர் தன்னம்பிக்கையுடன் அந்த கொடிய நோயிலிருந்து மீண்டு வந்து கேன்சர் நோயாளிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளார். பொதுவாக எந்த பிரச்சினை, நோய் என்றாலும் பயமே அது முற்றுவதற்கு காரணம். தன்னம்பிக்கை இல்லாமல் பயத்துடன் இருந்தால் எதையும் எதிர்த்து போராடவே முடியாது என்பது வாழ்க்கையின் தத்துவம்.
http://dlvr.it/SjNddf