போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் அம்மாநில ஐகோர்ட் நீதிபதியிடம் மோசடி செய்த பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. 50 லிட்டர் கொள்ளளவு உள்ள பெட்ரோல் டேங்கில் 57 லிட்டர் பெட்ரோல் நிரப்பியதாக கூறியதால் வசமாக சிக்கி இருக்கிறதாம் ஜபல்பூரில் உள்ள குறிப்பிட்ட பெட்ரோல் பங்க். அந்த பங்க்கை சீல் வைத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க
http://dlvr.it/SjLJZ9


0 Comments