கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஹீலியம் பலூன் வெடித்த விபத்தில் வியாபாரி உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பர்கானாஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரில் 2 பேரும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் படுகாயமடைந்த பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேற்கு வங்க மாநிலம்
http://dlvr.it/SjKw6M


0 Comments