Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திமுகவில் உருவாகும் ‘ஷிண்டே’.. அது இவராகவும் இருக்கலாம்.. பொடி வைத்துப் பேசிய சி.வி.சண்முகம்!

கள்ளக்குறிச்சி : சிவசேனாவை இரண்டாகப் பிரித்த ஏக்நாத் ஷிண்டே போல திமுகவிலும் ஒரு ஷிண்டே உருவாகலாம், அது கனிமொழியாகவோ, துரைமுருகனாகவோ கூட இருக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகம், ஓ. பன்னீர்செல்வத்தை, திமுக தனது கையாளாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார். மேலும்,
http://dlvr.it/ShLvlw

Post a Comment

0 Comments