இஸ்லாமாபாத்: இலங்கையை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில் தான் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் இரவு 8.30 மணிக்கு மேல் கடைகள், வணிக வளாகங்கள் திறக்கவும், இரவு 10 மணிக்கு மேல் திருமண மண்டபங்கள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடந்த அமைச்சரவை
http://dlvr.it/SgM2TL


0 Comments